
DOUBLE CLICK THE PICTURE TO SEE LARGE.
------------------------------------------
ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா?
No comments:
Post a Comment